லண்டனில் இருந்து வந்த 46 வயதான குடும்பஸ்தருடன் தலைமறைவாகிய 24 வயதான இளம் குடும்பப் பெண்
கிளிநொச்சியில் 24 வயதான இளம் குடும்பப் பெண்ணுடன் லண்டனிலிருந்து வந்த 46 வயதான குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தனது 3 வயது ஆண் குழந்தையையும் விட்டுவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மனவி மாயகியுள்ளதாக கணவர் கிராம அலுவலரிடம் முறைப்பாடளித்துள்ளார். கிராம அலுவலரிடம் முறைப்பாடு அத்துடன் தனது குழந்தைக்கான பராமரிப்பு செலவை லண்டன் குடும்பஸ்தரிடமிருந்து பெற்றுத் தரும்படி கேட்டுள்ளாராம் கணவர். குறித்த இளம் பெண் பாலர் பாடசாலையில் ஆசியையாக பாணியாற்றி வந்துள்ளார். அதேவேளை லண்டன் குடும்பஸ்தருடன் மாயமான பெண்ணின் … Continue reading லண்டனில் இருந்து வந்த 46 வயதான குடும்பஸ்தருடன் தலைமறைவாகிய 24 வயதான இளம் குடும்பப் பெண்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed